லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!
ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்… இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி… ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்… சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு…. அதை பார்ப்பதற்கு முன்… பிரமாண்டமான … லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed